ஆளவந்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆளவந்தார்''' [[நாதமுனிகள்|நாதமுனிகளின்]] பேரன்; [[ஈசுவரமுனி]]யின் மகன். இளமையில் 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டப்பட்டவர். ஆளவந்தார் [[இராமானுசர்|இராமானுசரின்]] குரு. தென்மொழி (வேதமாகிய <ref>தமிழ்மொழி) வேதமாகியவேதம், திராவிட வேதம் எனப் போற்றப்பட்டது</ref> [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|திவ்வியப் பிரபந்தத்தின்]] மேன்மையை இராமானுசருக்குப் புகட்டியவர். [[மணக்கால் நம்பி]]க்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஆளவந்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது