இராதானாத் சிக்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
clean up
வரிசை 2:
8,848 மீட்டர் என்று கணித்த வங்காளத்தை சேர்ந்த இந்திய கணித இயல் அறிஞர். [[கொல்கத்தா]]விலே
உள்ள இன்று பிரெசிடென்சிக் கல்லூரி என்று அழைக்கும் பழைய ஃஇந்துக் கல்லுரில் கல்வி கற்றார்.
வங்காளத்துப் பெண்மணிகள் கல்வியில் சிறப்பதற்காகவும் நல்லுரிமை பெற்று விளங்குவதற்காகவும் <i>''மாசிக் பத்திரி்கா </i>'' என்னும் இதழைத் தொடங்கினார். 1840 ஆம் ஆண்டு <i>'' மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தில் </i>'' சேர்ந்தார். 1852 ஆம் ஆண்டு கொடுமுடி-15ன் உயரம் 8,848 மீ என்று கணித்தார். அதுவே இன்று எவரெஸ்ட் என்னும் பெயர் பெற்ற கொடுமுடி. இந்திய அஞ்சல் நிறுவனம், 'சூன் 27, 2004ல்
சென்னையில் ஒரு சிறப்பு [[அஞ்சல் தலை]] வெளியிட்டது. எதற்காகவென்றால்,
ஏப்பிரல் 10, 1802ல் சென்னையிலே தொடக்கப்பட்ட <i>'' மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தின் </i>'' நினைவாக. இதில் திரு இராதானாத் சிக்தார் அவர்கள் படமும், திரு நைன் சிங்கு அவர்கள் (இவரும் நில அளவீட்டில் முன்னணியில் பங்களித்தவர்) படமும் இடம் பெற்றிருந்தது.
 
[[பகுப்பு:கணிதவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராதானாத்_சிக்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது