சித்தியார் சுபபக்க உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் சித்தியார் சுபபக்க்க உரை, சித்தியார் சுபபக்க உரை என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...
No edit summary
வரிசை 2:
 
உரைநூலுக்குத் தொடக்கமாக ஆனைமுகனைப் போற்றும் காப்புச்செய்யுள் ஒன்று உள்ளது. அவ்வாறே இறுதியிலும் 3 பாடல்கள் உள்ளன. இவை இவரது பாடல்கள். இறுதிப்பாடலைப் பிற்காலத்தவர் இவரைப் போற்றும் பாடலாகப் போற்றுகின்றனர். அந்தப் பாடல்:
:நிலையுடைய அனுதினமும் நினை,எனது மனமே
:தொலைவில்அருள் தரும்,அகலும் மலமுமுறு துயரும்
:மலைவுடைய உனதுமட மதியுடைய அருளும்
:உலைவில்மறை ஞானமுனி உரைசெய்திரு மொழியே
*உரையில் ஒரு பகுதி
:சுபபக்கமானது முன்னூலாகிய சிவஞான போதத்தின் கருத்தினையும், வழிநூலாகிய சூத்திரம் சூரணி வெண்பா இவைகளையும் சிவாகமங்களையும் முற்றும் நோக்கி அவ்வழியே பன்னிரண்டு சூத்திரமாகச் செய்தது என அறிக.
வரிசை 14:
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தியார்_சுபபக்க_உரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது