:*[[திதியன்]] என்னும் அரசன் தன் நாளவையில் இருந்தபோது வேளிரொடு போரிடுவதற்காகத் தன் வாளை உருவினானாம். அவனது வாளுக்கு இரை கிடைக்கவில்லையாம். அதனால் அந்த வேலில் கறை படியவில்லையாம். <ref>கறை படியாத அவன் வாள் போல் பாலைநில வழி இருந்ததாம். <ref>மாமூலனார் - அகநானூறு 331</ref>