வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
*[[திதியன்]] என்னும் அரசன் தன் நாளவையில் இருந்தபோது வேளிரொடு போரிடுவதற்காகத் தன் வாளை உருவினானாம். அவனது வாளுக்கு இரை கிடைக்கவில்லையாம். அதனால் அந்த வேலில் கறை படியவில்லையாம். <ref>கறை படியாத அவன் வாள் போல் பாலைநில வழி இருந்ததாம். மாமூலனார் - அகநானூறு 331</ref>
 
==வேளிர் போர்கள்==
===வேந்தரைத் தழுவி வாழ்ந்தனர்===
:*[[நிலந்தரு திருவிற் பாண்டியன்]] என்பவன் இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் போரிட்டான். <small>(மாங்குடி <ref>மருதனார் - மதுரைக்காஞ்சி பாடலடி 55)</smallref>
:*[[பல்யானைச் செல்கெழு குட்டுவன்|பல்யானைச் செல்கெழு குட்டுவனின்]] செல்வாக்கைக் கண்டு முரசு முழங்கும் வேந்தரும், வேளிரும் கடலிலும், காட்டிலும் அரண் அமைத்துக்கொண்டு நடுங்கினார்களாம். <smallref>(பாலைக்கௌதமனார் - பதிற்றுப்பத்து 30-30)</smallref>
 
:*வேந்தரும் வேளிரும் ஒன்றாகக் கூடிப் பேசிக்கொண்டு மோகூர் என்னுமிடத்தில் [[கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்|கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைத்]] தாக்கினர். அவர்கள் நிலைகலங்கி அதிரும்படி செங்குட்டுவன் தாக்கி வென்றான். <smallref>(பரணர் - பதிற்றுப்பத்து 49)</smallref>
:[[பல்யானைச் செல்கெழு குட்டுவன்|பல்யானைச் செல்கெழு குட்டுவனின்]] செல்வாக்கைக் கண்டு முரசு முழங்கும் வேந்தரும், வேளிரும் கடலிலும், காட்டிலும் அரண் அமைத்துக்கொண்டு நடுங்கினார்களாம். <small>(பாலைக்கௌதமனார் - பதிற்றுப்பத்து 30-30)</small>
:*வேந்தரும் வேளிரும் பிறரும் [[பெருஞ்சேரல் இரும்பொறை]]யை வழிமொழிந்து நடந்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் ஆலையில் கரும்பு போல அவர்களை நசுக்கிவிடுவானாம். <smallref>(அரிசில் கிழார் - பதிற்றுப்பத்து 75)</smallref>
 
:*[[இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை,]] வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்தி அரசோச்சினானாம். <smallref>(பெருங்குன்றூர் கிழார் - பதிற்றுப்பத்து 88)</smallref>
:வேந்தரும் வேளிரும் ஒன்றாகக் கூடிப் பேசிக்கொண்டு மோகூர் என்னுமிடத்தில் [[கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்|கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைத்]] தாக்கினர். அவர்கள் நிலைகலங்கி அதிரும்படி செங்குட்டுவன் தாக்கி வென்றான். <small>(பரணர் - பதிற்றுப்பத்து 49)</small>
 
:வேந்தரும் வேளிரும் பிறரும் [[பெருஞ்சேரல் இரும்பொறை]]யை வழிமொழிந்து நடந்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் ஆலையில் கரும்பு போல அவர்களை நசுக்கிவிடுவானாம். <small>(அரிசில் கிழார் - பதிற்றுப்பத்து 75)</small>
 
:[[இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை,]] வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்தி அரசோச்சினானாம். <small>(பெருங்குன்றூர் கிழார் - பதிற்றுப்பத்து 88)</small>
 
==ஒப்புநோக்குக==
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது