எம். எம். தண்டபாணி தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
விரிவாக்கம்
வரிசை 1:
'''எம். எம். தண்டபாணி''' தேசிகர் ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தின்பல்கலைக்கழகத்தின் இசைததுறைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
 
== 1952 தியாராசர் ஆராதனை சம்பவம் ==
1952 தியாராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமைவழைமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் டெலுங்குதெலுங்கு, சமசுகிருத பாடல்களையேபாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமைவழைமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள்.<ref>2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)</ref>
 
==விருதுகள்==
இசைப்பேரறிஞர் விருது, 1957; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._எம்._தண்டபாணி_தேசிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது