கடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
 
=== பட்டினப்பாலை ===
{{delete}}
[[கிபி]] [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டில்]] கடியலூர் [[உருத்திரங் கண்ணனார்]] இயற்றிய [[பட்டினப்பாலை]]யில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது.<ref>
[http://ksmuthukrishnan.blogspot.com/2010/09/blog-post_11.html மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் - ‘ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்’: செப்டம்பர் 11, 2010]</ref> [[பூம்புகார்]] நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது