சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
== இலக்கியத்தில் ==
தாது வருடப் பஞ்சம் என்று தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்பட்ட இப்பஞ்சத்தைப் பற்றி பல பாடல்கள் இயற்றப்பட்டன. வில்லியப்பப் பிள்ளை ''பஞ்சலட்சணத் திருமுகவிலாசம்'' என்ற நூலை இயற்றினார்.<ref>[http://www.mazhalaigalprojectmadurai.comorg/tamilpm_etexts/articlesutf8/articles-001/0804vs_sindhupmuni0102.phphtml சிந்துக்குத்ஒப்பியல் தந்தைஇலக்கியம், [[க. கைலாசபதி]]]</ref><ref>அத்.25, கோபல்லபுரத்து மக்கள், [[கி. ராஜநாராயணன்]]</ref> ''தாது வருடப் பஞ்சக் கும்மி'' என்ற பெயரில் மூன்று புலவர்கள் (அரசர்குளம் சாமிநாதன், கள்ளப்புலியூர் மலைமருந்தன், வெண்ணந்தூர் குருசாமி) [[கும்மியாட்டம்|கும்மிப்]] பாடல்களை எழுதியுள்ளனர்.<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil%20Mani&artid=259447&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D இந்தவாரம் கலாரசிகன், [[தினமணி]] 20 ஜனவரி 2010]</ref> மலைமருந்தனின் கும்மிப்பாட்டில் பஞ்சத்தின் கடுமை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:
 
<blockquote>வீட்டினில் தான்யமும் இல்லாமல் ஒன்றை<br />
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாணப்_பெரும்_பஞ்சம்,_1876-78" இலிருந்து மீள்விக்கப்பட்டது