கோவை ஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''ஞானி''' (பிறப்பு: [[சூலை 1]], [[1935]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[கோயம்புத்தூர் மாவட்டம்]] சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் '''கி. பழனிச்சாமி'''. இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். ஞானி (இவர் இதழாசிரியரும், அரசியல் விமர்சகருமான [[ஞாநி (எழுத்தாளர்)|ஞாநி]] அல்ல) முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். தற்போது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான [[எஸ்.என்.நாகராஜன்|எஸ். என். நாகராஜனின்]] வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே [[பொருளியல்]] அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம்செய்தவர்அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
'''ஞானி''' என்ற பேரில் இலக்கிய ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்துவருபவர் '''கி. பழனிச்சாமி'''. [[கோவை]]யைச் சேர்ந்தவர். தமிழாசிரியராக பணியாற்றினார். கடுமையான சர்க்கரைநோய் காரணமாக பார்வையை இழந்தமையால் முன்னரே பணிநிறைவு பெற்றார். கோவையில் வசித்து வருகிறார்.
 
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான [[வானம்பாடி]] இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
ஞானி (இவர் இதழாசிரியரும், அரசியல் விமர்சகருமான [[ஞாநி (எழுத்தாளர்)|ஞாநி]] அல்ல) மார்க்சிய ஆய்வாளரான [[எஸ்.என்.நாகராஜன்|எஸ். என். நாகராஜனின்]] வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே [[பொருளியல்]] அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம்செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
 
==தமிழ்நாடு சிறந்த நூலாசிரியர் விருது==
 
இவர் எழுதிய ''“மார்க்சியம் பெரியாரியம்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.<ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.</ref>
 
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான [[வானம்பாடி]] இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
== நூல்கள் ==
*ஞானி எழுதிய நூல்கள்
வரி 11 ⟶ 14:
*மார்க்ஸியமும் தமிழும்
*கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை
 
==அடிக்குறிப்புகள்==
 
<references/>
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
இன்னொரு ஞானி சென்னையில் இருக்கிறார்.தனது பெயரை அவர் [[ஞாநி (எழுத்தாளர்)|ஞாநி]] என தனித்துவப் படுத்தி பதிவு செய்கிறார்.பெயர் வேறுபாடு தெரியும் வண்ணம் இவர் கோவை ஞானி என்றே அழைக்கப் படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/கோவை_ஞானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது