சங்கப் பாடல்களில் இராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
==தனுஷ்கோடியில் இராமன்==
[[கடுவன் மள்ளனார்]] என்னும் சங்ககாலப் புலவர் இராமன் தனுஷ்கோடி ஆலமரத்தடியில் வேதம் ஓதிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.
▲'வென்வேல் கவுரியர் தொன்முது கோடி<br />
▲முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை<br />
▲வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த<br />
:ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' (அகநானூறு 70)▼
▲பல்வீழ் ஆலம் போல<br />
▲ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' (அகநானூறு 70)
▲அவர் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டார். அவரையும் உன்னயும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.
* கோடி = [[தனுஷ்கோடி]]
* [[கவுரியர்]] = பாண்டியர்<br />
|