சங்கப் பாடல்களில் இராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
==தனுஷ்கோடியில் இராமன்==
[[கடுவன் மள்ளனார்]] என்னும் சங்ககாலப் புலவர் இராமன் தனுஷ்கோடி ஆலமரத்தடியில் வேதம் ஓதிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.
இந்தப் பாடலைப் பாடிய புலவர் [[கடுவன் மள்ளனார்]].
:'வென்வேல் கவுரியர் தொன்முது கோடி<br />
===சங்கப்பாடல் (பகுதி)===
:முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை<br />
'வென்வேல் கவுரியர் தொன்முது கோடி<br />
:வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த<br />
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை<br />
:பல்வீழ் ஆலம் போல<br />
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த<br />
:ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' (அகநானூறு 70)
பல்வீழ் ஆலம் போல<br />
 
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' (அகநானூறு 70)
அவர்தலைவன் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டார்வந்துவிட்டான். அவரையும்அவனையும் உன்னயும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.
====செய்தி====
அவர் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டார். அவரையும் உன்னயும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.
====இராமன் வேதம் ஓதியது====
* கோடி = [[தனுஷ்கோடி]]
* [[கவுரியர்]] = பாண்டியர்<br />
"https://ta.wikipedia.org/wiki/சங்கப்_பாடல்களில்_இராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது