மோகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி (பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து, பதிகம்)</poem></ref>
*மோகூர் அரசன் பழையன் அவைக்களத்தில் நான்கு மொழிகள் பேசவல்ல நான்மொழிக் கோசர் இருந்தனர். அதுபோலத் [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] அவைக்களத்திலும் [[நாற்பெருங் குழு]] இருந்தது. <ref>
பழையன், மோகூர் அவையகம் விளங்க,<br />
நான் மொழிக் கோசர் தோன்றியன்ன, <br />
தாம் மேஎந் தோன்றிய நாற் பெருங் குழுவும்</ref><ref></ref>
 
*தேரில் வந்து, மோகூர் பொதுமன்றத்தில் இருந்த பழமையான ஆலமரத்தடியில் இருந்துகொண்டு முரசு அறைந்து போரிட்ட கோசருக்கு மோகூர் அரசன் பணியாததால் கோசருக்குத் துணையாக மோரியர் படை வந்தது.<ref>
<poem>வெல் கொடித்
"https://ta.wikipedia.org/wiki/மோகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது