கண்ணகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 5:
* [[கோவலன்]] மனைவி கண்ணகி
* [[பேகன்]] மனைவி கண்ணகி
கள்ளச் சிரிப்பு <ref>கள் நகி (நகை = புன்னகை)</ref>
==கோவலன் மனைவி==
'''கண்ணகி''', [[தமிழ்|தமிழில்]] எழுந்த [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்களில்]] ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் [[பாண்டியர்|பாண்டிய]] அரசன் [[நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியனிடம்]] வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி [[கோப்பெருந்தேவி]]யும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, [[மதுரை]] நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், [[சேர நாடு|சேர நாட்டு]] மன்னன்
===திருமாவுண்ணி===
வரி 26 ⟶ 25:
==இதையும் பார்க்க==
[[மங்கலதேவி கண்ணகி கோவில்]]
==வெளி இணைப்புகள்==
* [http://kalaikurusil.com/dir/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF/ கண்ணகி பற்றிய கூத்து நிகழ்படங்கள்]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|