உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58:
:அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். [[தமிழி]] எழுத்தில் உள்ள அரிய கல்வெட்டு. இதனைக் கல்வெட்டியலார் எவ்வாறு படிக்கிறார்கள் என்னும் விளக்கம் தெரிந்து ஆராயலாம். நானும் தொல்லியல் துறையைக் கலந்து செய்தி அறிய முயல்கிறேன். அவர்கள் தரும் செய்தியைக் கொண்டு பின்னர் தொடரலாம். கல்வெட்டைப் பதிவேற்றியதற்குப் பாராட்டுகள். அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 11:18, 30 செப்டெம்பர் 2012 (UTC)
 
==ஈழத்து உணவு==
ஐயா உங்களின் குறிப்பில் "கரிகாலன் ஆட்சிக் காலத்தில், புகார் நகரச் சந்துபொந்துகளிலெல்லாம் குவிக்கப்பட்டிருந்த செல்வ வளங்களில் ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவை. இவற்றில் ஈழத்து உணவு என்பது தேயிலையாக இருக்குமோ என எண்ணவேண்டியுள்ளது." என இருப்பதைக் கண்டேன். '''சங்க காலத்தில் ஈழத்தில் தேயிலை இருக்கவில்லை'''. தேயிலையை கண்டுப் பிடித்தவர்கள் சீனர்கள். அது 1824ம் ஆண்டுகளிலேயேஆண்டளவில் தான் இலங்கையில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. தேயிலை பயிர்ச்செய்கைக்கும் தென்னிந்தியர்களே இன்றளவிலும் பணியாளர்களாக உள்ளனர். எனவே "ஈழத்து உணவு என்பது தேயிலையாக இருக்குமோ என எண்ணுதல்" சரியானதல்ல. மேலும் இலங்கை வடக்கிழக்கு பிரதேசங்களில் தேயிலை இல்லை. --[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 14:38, 11 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது