''விஷூக்கனிவிஷுக்கணி'' அல்லது ''கனிக்காணல்கணிக்காணல்'' விஷூவை விட்டு பிரிக்க இயலாததாகும். மரபுவழி மலையாளிகள் விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். ஆகையினால் ''விஷூக்கனி'விஷுக்கணி' யின் போது பூஜை அறை ஏற்பாட்டில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர். நல்ல பொருட்களை வைக்கின்றனர். இதனால் அவர்களின் புதுவருடம் செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும், சிறப்பானதாகவும் அமையுமென நம்புகின்றனர்!
பொதுவாக இந்த '''கனிகணி'' ' என்கிற முதற்பார்வைக்கான ஏற்பாடுகள் செய்வது குடும்பத்தின் முதிய பெண்மணி மேல் விழுகின்றது. பாரம்பரிய ''கனிகணி'' ஏற்பாடுகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. இது இடத்திற்கேற்றாற் போல் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்றது.
இந்த ''விஷூக்கனிவிஷுக்கணி'' யை சரியாகப் பெறாவிட்டாலோ அல்லது குறைவாகப் பெற்றாலோ அதற்கேற்றாற் போல் துரதிர்ஷ்டமோ அல்லது அவரின் வாழ்நாளில் ஒரு வருடத்தையே இழக்குமாறு அமையுமென சிலர் நம்புகின்றனர்.