*1954 அக்டோபர் 7 [[விஜயதசமி]] அன்று 32 மாணவர்களுடனும் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் இப்பாடசாலை உருவானது. 1960 டிசம்பர் மாதத்தில் வித்தியாலயத்தை அரசாங்கம் பெறுப்பேற்றது. 1964 பெப்ரவரி 1 இல் நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் எனத் தரமுயர்த்தப்பட்டது. 1964 ஆகத்து/ நவம்பர் மாதங்களுக்கிடையில் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. 1994 ல் விஐயரத்ினம்விஜயரத்தினம் இந்தஇந்து மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது. 1995-07- சூலை 13 அன்று கும்பாபிசேகம்இக்கல்லூரியில் செய்யப்பட்டு ஞான விநாயகர்ஞானவிநாயகர் ஆலயம் எனகும்பாபிஷேகம் பெயர் சூட்டப்பட்டதுசெய்யப்பட்டது. அதனைஇதனைக் கல்லூரியின் விஜயசக்தி இந்து மாமன்றத்தினர் பராமரித்தபராமரித்து வருகின்றனர்.