தொலுவில சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தொலுவில சிலை''' என்பது, [[இலங்கை]]யின் பழங்காலத் தலைநகரமான [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] உள்ள [[தொலுவில]] என்னும் இடத்தில் 1900 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இருக்கும் நிலையில் உள்ள ஒரு [[புத்தர்]] சிலை ஆகும். இது 4ம் நூற்றாண்டு அல்லது 5ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட இச் சிலை, அனுராதபுரத்தில் உள்ள [[சமாதி சிலையை]]ப் போல, இலங்கையில் மிக நல்ல நிலையில் உள்ள புத்தர் சிலைகளுள் ஒன்று. இச்சிலையின் சில அம்சங்கள் இது மதுரா பாணியைச் சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என்ற கருத்தைத் தோற்றுவித்துள்ளது. இச்சிலை தற்போது [[இலங்கைத் தேசிய அருங்காட்சியகம்|இலங்கைத் தேசிய அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டுள்ளது.
 
==தோற்றமும் இயல்புகளும்==
தொலுவில புத்தர் சிலை ஒரு சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. அத்துடன் அனுராதபுரத்தில் உள்ள சமாதி புத்தர் சிலையைப் போலவே பழங்கால இலங்கையின் சிற்பக்கலைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
 
[[பகுப்பு: இலங்கையில் உள்ள புத்தர் சிலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தொலுவில_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது