பூம்புகார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
 
 
'''பூம்புகார்''' 1964 ல் தமிழ் இலக்கிய ஐந்து பெரிய காவியங்களுள் ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தை]] அடிப்படையாகக் கொண்டு, ப.நீலகண்டன் இயக்கிய ஒரு தமிழ் காவிய படம். 1942ம் ஆண்டு வெளியான கண்ணகி படத்திற்குப் பின் வந்த சிலப்பதிகாரம் காவிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது படம் இது. இத்திரைப்படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ். எஸ். இராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, கவுந்தி அடிகளாக கே. பி. சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பூம்புகார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது