1,693
தொகுப்புகள்
அதிகாரம் ஒன்று
௧)தாவீதின் குமாரனும் இஸ்ரேவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதி மொழிகள்.
௨)இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,
௩)விவேகம், நீதி,நியாயம், நிதானம் என்பவைகளை பற்றிய உபதேசத்தை அடையலாம்.
௪)இவைகள் பேதைகளுக்கு வினாவையும் வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் குடுக்கும்.
௫)புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான், விவேகி நல்லோசனைகளை அடைந்து,
|
தொகுப்புகள்