திருத்தந்தையின் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|பன்னிரண்டாம் பயஸ்]], தான் [[நாசிசம்|நாசி]] படையினரால் கடத்தப்பட்டால், தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறும், [[கர்தினால்]]கள் உடனே நடுநிலை நாடான [[போர்த்துகல்|போர்த்துகலுக்கு]] சென்று அங்கே புதிய திருத்தந்தையினை தேர்வு செய்யவும் ஆணையிட்டு ஒர் ஆவணத்தை தயார் செய்தார்.<ref name=squires>{{cite news|date=2009-04-22|work=[[The Daily Telegraph]]|title=Vatican planned to move to Portugal if Nazis captured wartime Pope|url=http://www.telegraph.co.uk/news/newstopics/religion/5195584/Vatican-planned-to-move-to-Portugal-if-Nazis-captured-wartime-Pope.html|last=Squires|first=Nick and Simon Caldwell}}</ref>
 
பிப்ரவரி 1989இல் தான் ஒரு குணப்படுத்த முடியாத நோய்யினால் ஆட்கொள்ளப்பட்டாலோநோய்யினாலோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வாலோ தனது கடமையை சரிவர செய்ய இயலாதவாறு ஏதேனும் நடந்தாலோ அதுபோனால் தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு கர்தினால் குழு முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்.<ref>[http://www.youtube.com/watch?v=3nU24efBzeI John Paul II wrote a letter of resignation in case he was not able to fulfil his duties] By Rome Reports</ref>
 
==இதனையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது