திருத்தந்தையின் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==வரலாற்றில் பணியினைத் துறந்த திருத்தந்தையர்கள்==
[[படிமம்:Ombrellino-keys.svg|thumb|திருத்தந்தையின் பணி துறப்புப்புக்குப்பின்பு [[இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்|காலியான அரியணையின் காலத்தில்]] திருப்பீடத்தின் சின்னம்]]
1045 ஆம் ஆண்டு, [[ஒன்பதாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|ஒன்பதாம் பெனடிக்ட்]] காசுக்காக தனது பதவியினைத் துறந்தார். இவரிடமிருந்து திருச்சபையை காக்க இவருக்கு பணமளித்து இவரை பணி துறக்க கட்டயாப்படுத்திய [[ஆறாம் கிரகோரி (திருத்தந்தை)|ஆறாம் கிரகோரி]] இவருக்குப்பின் திருத்தந்தையானார். ஆயினும், ஆறாம் கிரகோரியின் செயல் பெரும்பாவமாக (simony) கருதப்பட்டதால் அவரும் தானாகவே பணியினைத் துறந்தார். இவருக்குப்பின் திருத்தந்தையான [[இரண்டாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|இரண்டாம் கிளமெண்ட்]] 1047இல் இறந்ததால் ஒன்பதாம் பெனடிக்ட் மீண்டும் திருத்தந்தையானார்.
 
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது