தேவாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 65:
சம்பந்தர் பாடல்களைத் 'திருக்கடைக் காப்பு' என்றும், நாவுக்கரசர் பாடல்களைத் 'தேவாரம்' என்றும், சுந்தரமூர்த்தி பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் சுட்டுவது வழக்கம். தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய [[பண்]]களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், [[பாடசாலை]] முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
== வெளி இணைப்புகள் ==
|