கும்பமேளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* |
*திருத்தம்* |
||
வரிசை 1:
[[படிமம்:Kumbh Mela 2001.jpg|right|thumb|200px|மகா கும்பமேளா நடைபெறும் காட்சி]]
'''கும்பமேளா''' (கிண்ணத் திருவிழா) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில்
== திரிவேணி சங்கமம் ==
திரிவேணி சங்கமம் என்பது [[கங்கை ஆறு|கங்கை]] [[யமுனை]] ஆறுகளும் கண்ணுக்கு புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாகை) நடைபெறுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் [[திரிவேணி சங்கமம்|திரிவேணி சங்கமத்தில்]] நடைபெறும் '''மகாகும்பமேளா''' என்ற விழா பிரசித்தி பெற்றது .<ref>http://dinamani.com/latest_news/article1420910.ece</ref> மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.▼
▲பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் [[திரிவேணி சங்கமம்|திரிவேணி சங்கமத்தில்]] நடைபெறும் கும்பமேளா '''
வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்)இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக,புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.
== வானியலும் கும்பமேளாவும் ==
ஹரித்வாரில், பால்குன் மற்றும் சைத்ரா ஆகிய மாதங்களில் ([[பெப்ரவரி]] / [[மார்ச்]] / [[ஏப்ரல்]]), சூரியன்
உஜ்ஜெயின் பகுதியில் இவ்விழா [[வைகாசி]] மாதத்தில் அதாவது [[மே]] மாதத்தில் சூரியனையும் சந்திரனையும் தவிர மற்றைய
நாசிக் பகுதியில் நடைபெறும் கும்பமேளாவானது ஸ்ரவணா மாதத்தில் அதாவது [[ஜூலை]]யில் சூரியனும் சந்திரனும்
மேலும் ஒருவகை போதைச்சுவை கொண்ட இனிய பானம் விண்ணுலகு அதாவது சொர்க்கம் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து பூமியில் விழுகின்றது எனக்கூற்றுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
== புராணக் கூற்றுகள் ==
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் [[வேதம்|வேதங்கள்]] தழைத்தோங்கியிருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக் பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால்
== கும்பமேளா ==
ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. இது அலகாபாத்திலும் ஹரித்துவாரிலும் மட்டும் நடைபெறும்.
== நாகா சாதுக்கள் ==
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில்
==
[[2003]] ஆம் ஆண்டில் நாசிக்கில் [[ஜூலை 27]] ஆம் திகதியிலிருந்து [[செப்டம்பர் 7]] ஆம் திகதிவரை நடைபெற்ற கும்பமேளாவில் 70 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சன நெரிசல்கள் காரணமாக 28 பெண்களும் 11 ஆண்களும் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[கோதாவரி நதி]]க் கரையில் கூடிய மக்கள் கூட்டம் அங்கு நீராடுவர். ராம்குட் என்னும் இடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். சாதுக்கள் பின்னர் ஆற்றில் போடும் வெங்கல நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்ட அந்நாணயங்களைப் பெற முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது. சாதுக்களினால் வழங்கப்பட்ட அந்நாணயமானது அரிய சக்திகளை உடையதாக மக்கள் இன்றளவிலும் கருதுவது குறிப்பிடத்தக்கது.
==
ஹரித்துவாரில் [[மகர சங்கிராந்தி]] நாளான சனவரி 14 அன்று கும்பமேளா துவங்கியது.குளிர் நடுக்கும் அதிகாலையில் கங்கை ஆற்றின் பிரம்மகுண்ட் என்ற இடத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த இந்துக்கள் நீராடினர்.
==
[[2013]] நடைபெற்ற
== விபத்து ==
[[1954]] ல் நடைபெற்ற கும்பமேளாவில் கட்டுக்கடங்காத மக்கள்கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான மக்கள் நசுங்கி இறந்தனர். ([[:en:1954 Kumbh Mela stampede|1954 கும்பமேளா விபத்து]] : [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]])
|