புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
உலகிலேயே புனித குழந்தை இயேசுவின் திரேசாளுக்கு கட்டபட்ட முதல் ஆலயம் கண்டன்விளையில் அமைந்துள்ள புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்.1929-ம் ஆண்டு இவ்வாலயம் அர்ச்சிக்க பட்டு அதே ஆண்டு திருவிழாவும் கொண்டாடப் பட்டது.இந்த ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திங்கள்நகர் நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் திருவிழா செப்டம்பர் மாதம் கடைசி வெள்ளி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாட படுகிறது.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள கிறித்தவக் கோவில்கள்]]