தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்''' [[அம்பாறை]] [[ஒலுவில்|ஒலுவிலில்]] அமைந்துள்ளது. இது இலங்கையின் பத்தாவது தேசிய (அரச) பல்கலைக்கழகமாகும். இது அம்பாறையின் கரையோர மாவட்டமான ஒலுவிலில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
 
இப்பல்கலைக் கழகத்தின் நிறுவுனர் முன்னால் அமைச்சர் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் நிறுவுனர் மர்ஹூம் M . H .M .அஷ்ரப் அவர்கள் ஆவார்கள்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் [[1978]] ஆம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24ம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக [[1995]] ஆம் ஆண்டு [[ஜூலை 26]] ஆம் நாள் நிறுவப்பட்டது. பின்னர் அது 1995ம் ஆண்டு [[மே 15]] ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டது.