துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Durjodhana
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty
| பெயர் = சுயோதனன் / துரியோதனன்
| பட்டம் = இளவரசன்
| படம் = Kondadakuli.jpg
| caption = யக்ஷகனா என்ற கன்னட நாடகத்தில் துரியோதனன்
| பிறந்த_இடம் = அஸ்தினாபுரம்
| இறந்த_இடம் = சமந்தபஞ்சப் போர்க்களத்தில்
| வம்சம் = [[குரு வம்சம்]]
| பரம்பரை = [[கௌரவர்]]
| தந்தை = [[திருதராஷ்டிரன்]]
| தாய் = காந்தாரி
| மனைவி = பானுமதி
}}
'''துரியோதனன்''' [[மகாபாரதம்]] கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் [[கௌரவர்]]களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை [[கர்ணன்]] உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் குருட்டு அரசனான [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனதும்]], [[காந்தாரி]]யினதும் மூத்த மகன். பீமனால் தொடை பிளந்து கொல்லப்படுகிறான்.
 
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது