கல்பற்றா நாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1939 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 4:
 
நகைச்சுவையும் தத்துவஞானமும் முயங்கும் மென்மையான கவிதைகளை கல்பற்றா நாராயணன் எழுதியிருக்கிறார். நான்கு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. ''கோந்தலா'' என்ற சுயசரிதை வெளியாகியிருக்கிறது. தமிழில் இவரது கவிதைகள் சிலவற்றை எழுத்தாளர் ஜெயமோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.<ref name="கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1">[http://www.jeyamohan.in/?p=380 கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1]</ref><ref name="கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2">[http://www.jeyamohan.in/?p=331 கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2]</ref>
 
கல்பற்றா நாராயணனின் முதல் மலையாள நாவலான இத்ர மாத்ரம் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதை கெ.வி.ஜெயஸ்ரீ ‘சுமித்ரா’ என்றபேரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். வம்சி புத்தகநிலையம் திருவண்ணாமலை வெளியீடு
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்பற்றா_நாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது