சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Nellore (huyện)
*விரிவாக்கம்*
வரிசை 1:
-->{{Infobox Indian Jurisdiction-2 |
native_name = நெல்லூர் மாவட்டம்|
type = மாவட்டம் |
வரிசை 8:
leader_title = |
leader_name = |
altitude = 19 |
population_as_of = 2001 |
population_total = 2668564 |
population_density = |
area_magnitude= ச. கிமீ |
area_total =13076 |
area_telephone = |
postal_code = 524*** |
vehicle_code_range = AP 26 |
sex_ratio = 1000/986 |
unlocode = |
website = http://nellore.nic.in/ |
footnotes = |
}}
 
'''சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டம்''' இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் [[நெல்லூர்]] நகரில் உள்ளது. 13,076 சதுர கிலோமீட்டர் [[பரப்பளவு]] கொண்ட இம் மாநிலத்தில்மாவட்டத்தில் <ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, 2001Dayawanti ஆம்et ஆண்டுக்al. கணக்கெடுப்பின்(ed.) படி| title = India 2010: A Reference Annual | chapter = States and Union Territories: Andhra Pradesh: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, [[Ministry of Information and Broadcasting (India)]], [[Government of India]] | year = 2010 | location = New Delhi, India | pages = 1111–1112 | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref> 2,668,564 மக்கள் வாழ்கிறார்கள் <ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> . 2011 கணக்கெடுப்புப்படி இதில் 22.45% நகர்புறங்களில் வாழ்கின்றனர். பெரும்பாலோர் (70.5%) தெலுங்கு பேசுகின்றனர், 28.9% தமிழ் பேசுகின்றனர் <ref>Gazetteer of the Nellore District: brought up to 1938</ref>
. தமிழ் பேசுபவர்கள் அதிகளவில் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ளனர்.
 
நெல்+ஊர் என்பது இணைந்து நெல்லூர் என்று ஆனது (தெலுங்கிலும் ஊர் என்பது ஊரை குறிக்கும்). நெல்லூர் இதன் நிர்வாக தலைநகராகும். சூலூர் பேட்டை, நாயுடு பேட்டை, கூடூர், வெங்கடகிரி, கவளி, கோவூர் என்பன இம்மாவட்டத்தின் மற்ற முதன்மையான ஊர்களாகும். இதன் கிழக்கு எல்லையாக [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவும்]] தெற்கு எல்லையாக [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]] தென்மேற்கு எல்லையாக [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டமும்]] மேற்கு எல்லையாக [[கடப்பா மாவட்டம்|எசரா (YSR) மாவட்டமும்]] வடக்கு எல்லையாக [[பிரகாசம் மாவட்டம்|பிரகாசம் மாவட்டமும்]] உள்ளன. [[கடப்பா மாவட்டம்|எசரா (YSR) மாவட்டம்]] வெளிகோடா மலையினால் பிரிக்கப்பட்டுள்ளது.
 
நெல்லூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 2008ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் [[சிறி பொட்டி சிறி ராமுலு]] நினைவாக 'சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டம் என்று மாற்றி ஆந்திரப்பிரதேச அரசு அரசாணை பிறப்பித்தது. <ref>{{cite news| url=http://www.hindu.com/thehindu/mp/2002/11/11/stories/2002111101540200.htm | location=Chennai, India | work=The Hindu | title=The martyr of Telugu statehood | date=2002-11-11}}</ref>
 
இம்மாவட்டத்தின் நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு விவசாயத்திற்கு பயன்படுகிறது மற்றபகுதி தரிசாக விவசாயத்திற்கு பயன்படாமல் உள்ளது <ref>[http://web.archive.org/web/20070930223956/http://www.rd.ap.gov.in/watershedsmaps/iwdp_maps/Nellore/NELLORE.htm NELLORE WASTELANDS INFORMATION -AREA IN Sq.Mts]. rd.ap.gov.in</ref>. மாவட்டத்தை வடக்கு தெற்கு என்று [[பெண்ணையாறு]] பிரிக்கிறது. மாவட்டத்தின் முதன்மை ஆறுகள் பெண்ணையாறு, சுவர்ணமுகி.
 
[[ஸ்ரீஹரிக்கோட்டா]] இம்மாவட்டத்திலேயே உள்ளது.
 
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரி 30 ⟶ 41:
== வெளியிணைப்புக்கள் ==
* [http://nellore.nic.in/ ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்]
 
==மேற்கோள்கள்==
<references />
 
{{ஆந்திரப் பிரதேச மாநிலம்‎‎}}