பத்துப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
== பத்துப் பாட்டால் அறியலாகும் செய்திகள் ==
இத் தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் [[வாழ்க்கை]] முறை, [[பண்பாடு]] பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, [[சங்ககாலக் கலைகள்|அக்காலக் கலைகள்]], [[நகரம்|நகரங்கள்]] பற்றிய தகவல்கள், [[இயற்கை]] பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழ்ர் வாழ்வை உள்ளது உள்ளபடிக் கட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன.<br />
==[[வாய்பாட்டுப் பாடல்கள்|வாய்பாட்டுப் பாடல்]]==
==நூற்பா==
:'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை<br />
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய<br />
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்<br />
பாலை கடாத்தொடும் பத்து"<br />
என வரும் பழம்பாடல், பத்துப் பாடு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.
 
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
 
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
 
பாலை கடாத்தொடும் பத்து"<br />
என வரும் பழம்பாடல், பத்துப் பாடு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.
== அடிவரையறை ==
இத் தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட [[அகவற் பா|அகவற் பாக்களால்]] ஆனவை. இவற்றுள் 103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டுக்கும், 782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சிக்கும் இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக ஏனைய நூல்கள் அமைந்துள்ளன. <br />
"https://ta.wikipedia.org/wiki/பத்துப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது