ம. பார்வதிநாதசிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = ம. பார்வதிநாதசிவம்
|image =
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1936|1|14}}
|birth_place = [[மாவிட்டபுரம்]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|2013|3|5|1936|1|14}}
|death_place = [[கொக்குவில்]], [[யாழ்ப்பாணம்]]
|death_cause =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = கவிஞர், பத்திரிகையாளர்
|education =
|employer =
|occupation = ஆசிரியர்
| religion= [[இந்து மதம்|இந்து]]
| spouse=
|children=
|parents=ம. வே. மகாலிங்கசிவம்
|relatives= [[ம. க. வேற்பிள்ளை]] <small>(பேரனார்)</small>,<br>[[ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை]] <small>(பெரிய தகப்பனார்)</small>
|signature =
|website=[http://parvathinathasivam.blogspot.com parvathinathasivam.blogspot]
|}}
'''ம. பார்வதிநாதசிவம்''' (சனவரி 14, 1936 - மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை யாத்தவர். புலவரின் பேரனார் உரையாசிரியர் [[ம. க. வேற்பிள்ளை]], பெரிய தந்தையார் புலவர் [[ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை]] போன்ற ஆளுமைகளின் வழிகாட்டலில் பயணித்தவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ம._பார்வதிநாதசிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது