பரமார்த்த குருவின் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*பக்க இணைப்புகள்* |
|||
வரிசை 1:
'''பரமார்த்த குருவின் கதை''' என்னும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்தக் நகைச்சுவைக் கதைகள் [http://en.wikipedia.org/wiki/Jean_de_La_Fontaine Jean de la Fontaine] (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார்.
[[1728]]-இல் [[புதுச்சேரி|புதுவையில்]] "[[பரமார்த்த குருவின் கதை]]" என்ற நூல் முதல்முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால்
==நூலின் முக்கியத்துவம்==
|