கபிலபரணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[சிவபெருமான் திருஅந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடிய கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் என்னும் சைவ சமய நண்பர்களைக் குறிக்கக் '''கபிலபரணர்''' என்னும் தொடரை முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர். இருவரும் புலவர்கள். இவர்கள் சங்கநூல் பாடல்களைப் பாடிய [[கபிலர்|கபிலரோ]], [[பரணர்|பரணரோ]] அல்லர். பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள். கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் எனக் குறிப்பிடப்படுபவர்கள். இருவருமே [[சிவபெருமான் திருஅந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடியவர்கள்.
* கபிலதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை]], [[சிவபெருமான் திருஇரண்டைதிரு மணிமாலைஇரட்டைமணிமாலை]], [[சிவபெருமான் திருஅந்தாதி]] ஆகிய மூன்று நூல்களைப் பாடியவர்.
* பரணதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[சிவபெருமான் திருஅந்தாதி]] பாடியவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கபிலபரணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது