சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
==காலம்==
இவனது காலத்தை கணிப்பதில் வரலாற்றறிஞர்களிடம் மூன்று வேறுபட்ட கருத்துகள் உண்டு. அவை,.<ref name="tamil">{{cite book | title=சங்ககால அரசர் வரலாறு, | publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம், | location=தஞ்சை-613005}}</ref><ref name="Kapoor2002">{{cite book|author=Subodh Kapoor|title=The Indian Encyclopaedia|url=http://books.google.com/books?id=72BjBPBRb6MC&pg=PA1449|accessdate=5 October 2012|date=1 July 2002|publisher=Cosmo Publications|isbn=978-81-7755-257-7|pages=1449}}</ref>
 
# சிலர் இவன் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தி அந்த ஐவரும் நூற்றுவரும் பாண்டவ (5) கௌரவர்களே (100) எனக்கூறி இவனின் காலத்தை கி.மு. 3102 வரை எடுத்துச்செல்வர்.<ref name="Kapoor2002" /><ref name="tamil" />
# வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை சாதவாகனரோடு தொடர்ப்புபடுத்தி இவனின் காலத்தை கி.மு. 200க்கும் பிற்பட்டது தான் என கூறுவர்.<ref name="Kapoor2002" /><ref name="tamil" />
# வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனும், பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் உதியஞ்சேரலாதனும் வேறு எனக்கூறுவர்.<ref name="Kapoor2002" /><ref name="tamil" />
 
==அடிக்குறிப்பு==