கழாத்தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கழாத்தலையார்''' அல்லது '''கழாஅத்தலையார்''' எனக்குறிப்பிடப்படும் இவர் [[சங்க காலம்|சங்க காலத்]] தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர்இப்புலவர் ''கழாஅத்தலை''தம் என்னும்பாடல் ஊரைச்ஒன்றில் சேர்ந்தவராதலால்தன் இவர்மகன் இப்வெட்டுண்டு பெயரிட்டுகிடப்பதைப் அழைக்கப்பட்டார்பார்த்து என்பர்.தன் [[புறநானூறு|புறநானூற்றில்]]தலையைக் காணப்படும்,கழுவாமல் 62,இருந்த 65,ஒருத்தியைக் 270,குறிப்பிடுகியார். 288,இவரது 289,பெயர் 368தெரியாத ஆம்நிலையில் பாடல்கள்இவரை இப்புலவரால்இவரது பாடலில் பயின்றுவரும் தொடரைக்கொண்டு 'கழாஅத்தலையார்' பாடப்பட்டவைஎன்றனர். <ref>
<poem>நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே (புறநானூறு 270)</poem></ref> <ref>இவர் ''கழாஅத்தலை'' என்னும் ஊரைச் சேர்ந்தவராதலால் இவர் இப் பெயரிட்டு அழைக்கப்பட்டார் என்பது கற்பனை உத்தி.</ref> [[புறநானூறு|புறநானூற்றில்]] காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை.
 
இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.<ref>செல்லம் வே. தி., ''தமிழக வரலாறும் பண்பாடும்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஏப்ரல் 1995, மறுபதிப்பு ஜூலை 2002</ref> சேரமான் குடக்கோ [[நெடுஞ்சேரலாதன்|நெடுஞ்சேரலாதனுக்கும்]], சோழன் வேற்பஃறடக்கைப் [[பெருவிறற் கிள்ளி]]க்கும் இடையில் நடந்த போர் பற்றியும், பிற்காலத்தில் சேரமான் [[பெருஞ்சேரலாதன்|பெருஞ்சேரலாதனுக்கும்]], [[கரிகால் சோழன்|கரிகால் சோழனுக்கும்]] இடம்பெற்ற போர் குறித்தும் இவரது பாடல்கள் குறிப்புக்கள் தருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கழாத்தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது