கழாத்தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. (புறம் 388)</powm></ref>
* போர்க்களத்தில் [[கரிகாலன்]] தன் வலிமையை வெளிப்படுத்தி வேல் வீசியபோது, அது [[சேரமான் பெருஞ்சேரலாதன்|பெருஞ்சேரலாதனின்]], முதுகு வழியே பாய்ந்து சென்றது. இதற்காக வருந்திய சேரன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான். <ref>
<poem>தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த<br />
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் <br />
வாள் வடக்கிருந்தனன் (புறம்65)</poem> </ref>
* வீரத் தாய்மார் போர்களம் சென்று காண்பது வழக்கம். போர்களத்தில் சாய்ந்து கிடந்த மகனை அவது தாய் தழுவ விடாமல் பருந்துகள் மொய்த்துக்கொண்டிருந்தன. <ref>முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. (புறம் 288)</ref> ஊரார் பொற்கலத்தில் கள் வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது போருக்கு அழைக்கும் ஓசை கேட்டது. அங்கிருந்த மூதிலாள் என்னும் மறக்குலப் பெண் (போருக்குச் செல்லத்) தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கும்படி வேண்டினாள்.<ref>
<poem>மூதிலாளருள்ளும், காதலின்
"https://ta.wikipedia.org/wiki/கழாத்தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது