'''புட்டுத் தோப்பு''' [[இந்தியஇந்தியா]] நாட்டின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[மதுரை]] மாவட்டத்தில் உள்ள [[ஆரப்பாளையம்]]ஆரப்பாளையத்திற்கு மேற்கில் உள்ளது. [[திருவிளையாடல் புராணத்தில்]] உள்ள சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா நடத்துவதற்காக, இந்த மண்டபம் 16 ஆம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்ட நாயக்கர் மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் ஆகும். இந்த மண்டபம் வைகை கரை ஓரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா இங்கு நடைபெருகிறது.