ஆசாரக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:உரை நூல்கள் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுக்கு எழுதப்பட்ட பழையவுரைகளில் ஒன்று [[ஆசாரக்கோவை]] பழையவுரை <ref>ஆசாரக்கோவை பழையவுரை, தில்லையம்பூர் கவிராச பண்டிதர் பதிப்பு, 1857,</ref>
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் '''ஆசாரக்கோவை'''. பண்டைக்காலத் [[தமிழ்]] நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான [[பதினெண்கீழ்க்கணக்கு|பதினெண்கீழ்க்கணக்கில்]] ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த [[பெருவாயின் முள்ளியார்]] என்னும் புலவர் இதனை எழுதினார்.
 
பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:
இது மிகச் சிறந்த பொழிப்புரையாக உள்ளது. <br />
நூலின் கருத்தை விளக்கிச் சொல்லும் பகுதிகளும் இதில் உள்ளன. <br />
ஓரிடத்தில் வேறொரு உரையும் கூறுகிறது <ref>பாடல் 45.</ref>
 
: 1. ஆசார வித்து
இந்நூலிலுள்ள 14 பாடல்களுக்கு வேறு வகையான உரை கூறும் மற்றொரு பழையவுரையும் உள்ளது. <ref>ஆசாரக்கோவை பழையவுரை செல்வகேசவராய முதலியார் பதிப்பு, 1898</ref><br />
: 2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
இது பற்றொரு பழைய உரையாக இருந்திருக்குமோ எனக் கொள்ளும்படி அமைந்துள்ளது.
: 3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
: 4. முந்தையோர் கண்ட நெறி
: 5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
: 6. எச்சிலுடன் காணக் கூடாதவை
: 7. எச்சில்கள்
: 8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
: 9. காலையில் கடவுளை வணங்குக
: 10. நீராட வேண்டிய சமயங்கள்
: 11. பழைமையோர் கண்ட முறைமை
: 12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
: 13. செய்யத் தகாதவை
: 14. நீராடும் முறை
: 15. உடலைப்போல் போற்றத் தக்கவை
: 16. யாவரும் கூறிய நெறி
: 17. நல்லறிவாளர் செயல்
: 18. உணவு உண்ணும் முறைமை
: 19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
: 20. உண்ணும் விதம்
: 21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
: 22. பிற திசையும் நல்ல
: 23. உண்ணக்கூடாத முறைகள்
: 24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
: 25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
: 26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
: 27. உண்டபின் செய்ய வேண்டியவை
: 28. நீர் குடிக்கும் முறை
: 29. மாலையில் செய்யக் கூடியவை
: 30. உறங்கும் முறை
: 31. இடையில் செல்லாமை முதலியன
: 32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
: 33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
: 34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
: 35. வாய் அலம்பாத இடங்கள்
: 36. ஒழுக்க மற்றவை
: 37. நரகத்துக்குச் செலுத்துவன
: 38. எண்ணக்கூடாதவை
: 39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
: 40. சான்றோர் இயல்பு
: 41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
: 42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
: 43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
: 44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
: 45. பந்தலில் வைக்கத் தகாதவை
: 46. வீட்டைப் பேணும் முறைமை
: 47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
: 48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
: 49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
: 50. கேள்வியுடையவர் செயல்
: 51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
: 52. தளராத உள்ளத்தவர் செயல்
: 53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
: 54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
: 55. அறிஞர் விரும்பாத இடங்கள்
: 56. தவிர்வன சில
: 57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
: 58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
: 59. சில தீய ஒழுக்கங்கள்
: 60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
: 61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
: 62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
: 63. கற்றவர் கண்ட நெறி
: 64, வாழக்கடவர் எனப்படுவர்
: 65. தனித்திருக்கக் கூடாதவர்
: 66. மன்னருடன் பழகும் முறை
: 67. குற்றம் ஆவன
: 68. நல்ல நெறி
: 69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
: 70. மன்னன் முன் செய்யத் தகாதவை
: 71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
: 72. வணங்கக்கூடாத இடங்கள்
: 73. மன்னர் முன் செய்யத் தகாதவை
: 74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
: 75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
: 76. சொல்லும் முறைமை
: 77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
: 78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
: 79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
: 80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
: 81. ஆன்றோர் செய்யாதவை
: 82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
: 83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
: 84. பழகியவை என இகழத் தகாதவை
: 85. செல்வம் கெடும் வழி
: 86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
: 87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
: 88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
: 89. கிடைக்காதவற்றை விரும்பாமை
: 90. தலையில் சூடிய மோத்தல்
: 91. பழியாவன
: 92. அந்தணரின் சொல்லைக் கேட்க
: 93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
: 94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
: 95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
: 96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
: 97, சான்றோர் முன் சொல்லும் முறை
: 98. புகக் கூடாத இடங்கள்
: 99. அறிவினர் செய்யாதவை
: 100. ஒழுக்கத்தினின்று விலகியவர்
 
*இந்த உரைநூல்களின் காலம் 13ஆம் நூற்றாண்டு.
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
== ஆசாரக்கோவை விக்கிபுத்தகம் ==
[[பகுப்பு:13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
 
[[பகுப்பு:உரை நூல்கள்]]
இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களையும் [[wikibooks:ta:ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] விக்கிப்புத்தகத்தில் காணலாம்.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[தமிழ் இலக்கியம்]]
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.infitt.org/pmadurai/mp024.html ஆசாரக்கோவை - மதுரைத் திட்டத்திலிருந்து]
 
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆசாரக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது