அப்பய்ய தீக்ஷிதர் வடமொழிக்கடலில்வடமொழியில் எத்தனைஉள்ள பிரிவுகள்பல உண்டோபிரிவுகளிலும் அத்தனையிலும்தேர்ச்சி கரை கண்டவர்பெற்றவர். பால்யசிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் <ref>[http://www.shaivam.org/adappayya_works.htm]</ref> எழுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவை எல்லாவற்றிலும்அவரது நிதரிசனமாகத்படைப்புகளில் தெரிகிறது.