அப்பைய தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
==''ஆத்மார்ப்பண ஸ்துதி''==
 
இது''ஆத்மார்ப்பண ஸ்துதி'' அவர் இயற்றிய நூல்களில் ஒன்று. இதுஇதை அவர் இயற்றிய விதம் வெகு விந்தையானது. ஆண்டவனிடம் தன்னுடைய பக்தி உண்மையானது தானா என்று தன்னையே பரிசோதனைக் குட்படுத்திக்பரிசோதனைக்குட்படுத்திக் கொள்கிறார். மயக்க நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு பழத்தைச் சாப்பிட்டு தான் மயக்கத்தில் சொல்வதை எல்லாம் அப்படியே எழுதி வைக்கும்படி தன் சிஷ்யர்களிடம் சொல்லிவைத்து, அந்த மயக்கத்தில் அவர் ‘உளறினது’ தான் 50 சுலோகங்கள் கொண்ட ''ஆத்மார்ப்பண ஸ்துதி''.
 
==துணை நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அப்பைய_தீட்சிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது