சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[கபிலதேவ நாயனார்]] என்பவரால் பாடப்பட்டது. இதில் 37 பாடல்கள் உள்ளன. <ref>இதன் முதல்-பாடலும், இறுதிப்பாடலும் மண்டலித்து முடியாததால் இதில் மண்டலித்து முடியும் வகையில் 40 பாடல்கள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.</ref>
 
இந்த நூலில் பல தலப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகைமங்கை, ஆரூர், ஐயாறு, ஒற்றியூர், கயிலை, கோவலூர், சத்திமுற்றம், தில்லை, பழனம், பாண்டிக்கொடுமுடி, மறைக்காடு, முதுகுன்று(தற்போதைய [[விருத்தாச்சலம்]]), வலஞ்சுழி, வாய்மூர், வெண்காடு என்பன அவை. இந்நூலின் பாடல்களில் சில அகத்துறைப் பாடல்கள்ளாக உள்ளன.
 
<poem>நின்போல் அமரர்கள் நீள்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
வரிசை 15:
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.</poem>
 
இது [[திருவெற்றியூர்]] மேல் பாடப்பட்ட [[வெண்பா]]. இந்தப் பாடல் ஒற்றியூரைச் [[சிவபெருமான்]] ஒற்றிக்கு வைத்தானோ என வினவும் நயத்தோடு பாடப்பட்டுள்ளது. அடியவர்களைத் தாங்கவோ, கோவண ஆடை உடுப்பதற்காகவோ, குடிமக்களைக் காப்பாற்ற நிதி வேண்டியோ ஒற்றிக்கு வைத்தான் எனப் பாடல் கேட்கிறது.
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/சிவபெருமான்_திரு_இரட்டைமணிமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது