'''அறப்போர்அறப்போராட்டம்''' அல்லது சத்தியாக்கிரகம்(Nonviolence) என்பது பொதுவாக [[உரிமை]]களை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்குத் வன்முறையல் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படையாகும். [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தில்]], [[பிரித்தானிய குடியேற்றவாத அரசு]]க்கு எதிராக இம் முறையை [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]] அறிமுகப்படுத்தினார்.