வாயு புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:19, 4 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
வாயு புராணம் (தேவநாகரி:वायु पुराण, வாயு புராணா) என்பது சிவபெருமான் பெருமைகளை வாயு பகவான் கூறியதாகும்.
வாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளை கொண்டது. மேலும் 112 அத்தியாயங்களேயும், இருபத்து நான்காயிரம்(24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=11027 வாயு புராணம்