கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|கண்டி இராச்சியம்}}
No edit summary
வரிசை 1:
{{mergeto|கண்டி இராச்சியம்}}
கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அணைத்து துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான்.அவன் இலங்கேஸ்வர,திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான்.நாட்டின் அணைத்து பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான்.மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும்,பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.
கண்டி இராச்சியம் (1658- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது.இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது.கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.<br />
{{மேற்கொள்}}<br />
சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த<br />
இலங்கை கல்வியமைச்சு வெளியிட்ட தரம் எட்டு வரலாற்று பாடநூல்
பலவிட்ட - ஹரிஸ்பத்துவ<br />
மாத்தளை - மாத்தளை<br />
தும்பறை - தும்பறை<br />
சகமதுன்றட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட
"https://ta.wikipedia.org/wiki/கண்டி_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது