சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்]]
'''சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை''' [[சேரர் குடிப்பெயர்கள்|]] சங்க காலச் [[சேரர்|சேர மன்னர்களில்]] ஒருவன். [[குறுங்கோழியூர் கிழார்]] என்னும் புலவர் இவனைக் கண்டு இவனது சிற்றபுகளைப் பாராட்டிப் பாடியுள்ளார்.<ref>புறநானூறு 20</ref>
[[மாந்தை]] நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசனை மாந்தரன் என்றனர்.