கயவாகுகயபாகு மன்னர் எனப்படும் இவர்இவன், சேர மன்னர் செங்குட்டுவன் காலத்தவர்,காலத்தவன் ஆவான். சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டியபோது, அந்த விழாவில் கயவாகுகயபாகு மன்னர் கலந்து கொண்டதாகவும், அப்போது கண்ணகியின் புகழை இலங்கையிலும் பரப்ப போவதாகவும் கூறியுள்ளார். இவரை பற்றிய வேறு தகவல்கள் இல்லை. தகவல் :{{மேற்கோள்}} முரளிமோகன்.M