தேவ உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* |
*உரை திருத்தம்* |
||
வரிசை 1:
[[இந்துத் தொன்மவியல்|இந்துத் தொன்மவியல்]] அடிப்படையில் '''தேவ உலகம்''' என்பது [[
[[இந்திரன்]], [[அக்னி]], [[வாயு]], [[வருணன்]] முதலிய [[தேவர்கள்]] வாழ்கின்ற உலகமாகும். இதன் அரசன் இந்திரன் ஆவார். இவர் தனது மனைவியான [[இந்திராணி]]யுடன் இங்கு ஆள்வதாக நம்பப்படுகிறது. இவர்களுடன் [[ரம்பை]], [[மேனகை]], [[ஊர்வசி]], [[திலோத்துமை]] முதலிய தேவ நாட்டிய பெண்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதாக நம்பிக்கையுண்டு.
இத்துடன் [[காமதேனு]], [[கற்பக விருட்சம்]] என்ற கேட்டதை தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
==தேவர்கள்==
இந்த உலகத்தில் [[கந்தவர்கள்]] என்று அழைக்கப்பெறுகின்ற தேவர்கள் வசிக்கின்றார்கள். நெருப்பின் அதிபதியான [[அக்னி பகவான்]], நீரின் அதிபதியான [[வருணன்]], காற்றின் அதிபதியான [[வாயு]] மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதாக நம்பிக்கையுண்டு.
==தேவ கன்னிகள்==
|