கந்த சஷ்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''கந்த சட்டிசஷ்டி''' என்பது [[முருகன்|முருகக் கடவுள்]] [[சூரபத்மன்|சூரனை]] அழித்த பெருமையை [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்கள்]] கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் [[ஆறு (எண்)|ஆறு]] ஆகும். [[ஐப்பசி]] மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சட்டிசஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சட்டிசடி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அநுட்டிக்கின்றனர்.
 
==முருகன் சூரனை அழித்தல்==
வரி 6 ⟶ 7:
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், [[சிங்கமுகன்]], [[தாரகாசுரன்]] ஆகியோர் முறையே [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தத்தில்]] பேசப்படும் [[ஆணவம்]], [[கன்மம்]], [[மாயை]] என்னும் [[மும்மலங்கள்|மும்மலங்களை]]க் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
 
==கந்த சட்டிசஷ்டி விரதம்==
இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் [[பால்]], [[பழம்]] மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கந்த_சஷ்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது