திருப்பாற்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைத்தல்
*விரிவாக்கம்*
வரிசை 9:
மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே [[திருமால்]] ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் [[ஆலகால விஷம்|ஆலகால விஷத்தினை]] கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.
 
சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, [[பார்வதி தேவி]] சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். அதிலிருந்து [[சரஸ்வதி]], [[லட்சுமி]], [[கற்பக விருட்சம்]], [[காமதேனு]] முதலிவைகளும், அதன் பின் இறுதியாக அமுதமும் வெளிவந்தது.
 
[[ரம்பை]], [[ஊர்வசி]], [[மேனகை]], [[திலோத்தமை]], [[கிருகத்தலை]], [[சிகத்தலை]], [[சகசந்திசை]], [[பிரமலோசத்தி]], [[அநுமுலோசை]], [[கிருதாசி]], [[விசுவாசி]], [[உருப்பசி]], [[பூர்வசித்தி]] என அறுபதாயிரம் (60,000) [[அரம்பையர்கள்]] தோன்றினார்கள். அதிலிருந்து [[மூதேவி]], [[சீதேவி]], [[தாரை]], [[சங்கநிதி]], [[பதுமநிதி]], [[பஞ்சதரு]], [[ஐராவதம்]], உச்சைச் சிரவமென்னுங் குதிரை, [[கவுத்துவமணி]], [[சந்திரன்]], [[சிந்தாமணி]], [[சரஸ்வதி]], [[லட்சுமி]], [[கற்பக விருட்சம்]], [[காமதேனு]] முதலிவைகளும், அதன் பின் இறுதியாக அமுதமும் வெளிவந்தது.
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாற்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது