33,010
தொகுப்புகள்
(*உரை திருத்தம்*) |
(பிரகஸ்பதி) |
||
'''ரம்பை''' அல்லது '''அரம்பை''' என்பவர் [[தேவ உலகம்|தேவ லோகத்தில்]] வாழ்கின்ற [[அரம்பையர்கள்|அரம்பையர்களின்]] தலைவியாவார். [[பாற்கடல்|பாற்கடலை]] கடையும் பொழுது தோன்றிய 60,000 அரம்பையர்களில் இவளும் ஒருத்தி.
==பிரகஸ்பதியின் சாபம்==
தேவ உலகத்தில் ரம்பையும், ஊர்வசியும் நடமாடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவ குருவான பிரகஸ்பதி அங்கு வருகை தந்தார். ஆனால் அவரை கவனியாது இருவரின் ஆட்டமும் தொடர்ந்ததால், பிரகஸ்பதி ரம்பையையும், ஊர்வசியையும் பூமியில் பிறக்கும் படி சாபம் தந்தார்.
<ref>ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு</ref>
==இராவணனுக்கு சாபம்==
|