சனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைத்தல்
சிவதனுசின் கதை
வரிசை 1:
[[படிமம்:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|சிவ வில்லை உடைக்கும் இராமரை காணும் ஜனகர்]]
 
'''ஜனகர்''' என்பவர் [[மிதிலாபுரி]] என்கிற நாட்டின் அரசனாவார். இவர் [[இராமாயணம்|இராமாயண]] காவிய நாயகி [[சீதை]]யின் தந்தையாவர். அத்துடன் லட்சுமணனின் மனைவியான [[ஊர்மிளா|ஊர்மிளாவின்]] தந்தையும் இவரே.
 
ஜனகரின் மகள் என்பதாலேயே சீதைக்கு ''ஜானகி'' என்ற பெயர் கிடைத்தது.
 
==சிவதனுஸின் கதை==
==சுயம்வரம்==
 
தட்ச பிரகஸ்பதியின் யாகத்தில் தன்னை மாய்த்துக்கொண்டாள் சதி தேவி். அதனால் கோபமுற்ற சிவபெருமான். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அத்தனை தேவர்களையும், அழிப்பதற்காக சிவதனுசினை எடுத்து அம்பினை பூட்டினார். அதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்க வேண்டினர். அதனால் சிவபெருமான் மனம் மாறி, சிவதனுசினை தேவர்களின் மூத்தவரான ''தேவராதன்'' என்பவருக்கு அளித்தார்.
[[படிமம்:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|சிவ வில்லை உடைக்கும் இராமரை காணும் ஜனகர்]]
 
அந்த தேவராதம் வம்சத்தில் பாதுகாத்துவந்தார்கள். தேவராதம் மறையும் போது, அவர் சந்ததிகள் அதனை பாதுகாத்துவந்தார்கள். சிவதனுசின் மேன்மை புரிந்தவர்கள் வம்சத்தில் ஜனகர் தோன்றயதால், அவருக்கு சிவதனுசு கிடைத்தது.
 
==சுயம்வரம்==
 
[[படிமம்:ராம சீதை திருமணம்.jpg||thumb|250px|ராம சீதை திருமணத்தில் ஜனகர்]]
 
சீதைக்கு சுயம்வரம் மிதுலை நாட்டில் பெரும் விழாவாக நடைபெற்றது. சிவபெருமானிடம் இருந்து ஜனகருக்கு கிடைக்கப்பெற்ற சிவ தனுசில் எந்த மன்னர் நாண் பூட்டுகின்றாரே, அவருக்கே சீதை என்று அறிவித்தார் ஜனகர். <ref>http://valmikiramayanam.in/?tag=seetha-kalyanam</ref> அப்போது விஸ்வாமித்திர முனிவருடன் இராமனும், இலக்குவனும் அங்கு வந்தார்கள்.
 
சிவ தனுசை நாண்பூட்டி உடைத்தார் இராமர். அதனால் சீதையை இராமருக்கு திருமணம் செய்துதந்தார் ஜனகர்.
 
==கருவி நூல்==
 
==காண்க==
 
==ஆதாரம்==
<references/>
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/சனகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது