பிரெட்ரிக் எங்கெல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 26:
== மதவாதத்தைப் பற்றி ==
மதவாதம் மக்களின் வாழ்வை மூச்சடக்கச் செய்து கடுமையானதாக்கிக் கொண்டிருக்கிறது. மதவாத தத்துவமானது சாதாரண மக்களின் அரசியல் நலன்களுக்கு எதிரானது. முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகவே உள்ளது.
==
முதலாளித்துவமானது தொழிலாளிகளுக்கு வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி உள்ளது. தன் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது.
=== முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பற்றி ===
முதலாளித்து பொருளாதாரத்தைப் பற்றி 1839 ஆம் ஆண்டு அவர் இவ்வாறு கூறுகிறார். முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன.
வரி 35 ⟶ 38:
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.
==
1895-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் நாள் இறந்தார்.
|